ராஜ் நாத், எடியூரப்பா போன்றோர் செய்வது வாரிசு அரசியல் இல்லையா..? சரவணகுமார் பளார் பதில்..

ராஜ் நாத், எடியூரப்பா போன்றோர் செய்வது வாரிசு அரசியல் இல்லையா..? சரவணகுமார் பளார் பதில்..

Share it if you like it

பாஜக தலைவர்களின் வாரிசுகளும் அரசியலில் உள்ளனரே என்று பல தரப்பினரும் பாஜகவை கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்த பா.ஜ.க சரவணகுமார் அவர்களின் பேட்டியில். வாரிசுகள் அரசியலில் இருப்பது, வாரிசு அரசியல் இல்லை. ஆனால், வாரிசுகள் கட்சியையே வளைக்க பார்ப்பது தான், வாரிசு அரசியல். பா.ஜ.,வில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம். தி.மு.க.,வில் கருணாநிதி, அவருக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதி, இன்பநிதி மட்டுமே தலைவராக முடியும். பா.ஜ.,வில், 10 ஆண்டுகளுக்கு பின் யார் தலைவர் ஆவர் என தற்போது கூற முடியாது. ஆனால் தி.மு.க.,வில் இன்பநிதி தலைவராவார் என கூறி விடலாம். இதுதான் வாரிசு அரசியல் என பளார் பதிலளித்துள்ளார்.


Share it if you like it

One thought on “ராஜ் நாத், எடியூரப்பா போன்றோர் செய்வது வாரிசு அரசியல் இல்லையா..? சரவணகுமார் பளார் பதில்..

Comments are closed.