ராணுவத்தில் இணையும் முன்பே எல்லையில் நிற்கும் அச்சமற்றவன் – அச்சத்தில் சீனா

ராணுவத்தில் இணையும் முன்பே எல்லையில் நிற்கும் அச்சமற்றவன் – அச்சத்தில் சீனா

Share it if you like it

எல்லையில் சீனா படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருவதால் எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. பதிலுக்கு நம் படைகளும் போதிய ஆயுதங்கள், தளவாடங்களை குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 1,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிர்பய் (அச்சமற்றவன்) ஏவுகணை நம் ராணுவம் மற்றும் கடற்படையில் அடுத்த மாதத்தில் தான் முறைப்படி இணைய இருந்தது இருப்பினும் எல்லை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதுவரை காத்திருக்காமல் எல்லைக்கு அனுப்பப்பட்டு, தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் உள்ளன.
blank

 

 


Share it if you like it