ராணுவ வீரர்களின் வீர மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடும்- பா.சிதம்பரம்!

ராணுவ வீரர்களின் வீர மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடும்- பா.சிதம்பரம்!

Share it if you like it

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரத்தின் டுவிட்டர் பதிவு.

இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?

சீனாவின் கீழ்த்தரமான செயலை துளியும் கண்டிக்காமல். இந்திய ராணுவ வீரர்களின் இறப்பின் அறிக்கையை தா என்று கேட்பதும். இக்கட்டான சூழ்நிலையில் நாடு இருக்கும் பொழுது ஒரு முன்னாள் அமைச்சர் ராணுவ வீரர்களின் வீர மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அற்ப அரசியல் இது என்று மக்கள் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பொழுது இந்தியா இழந்த நிலபரப்பு எவ்வளவு? சீன எல்லையோராம் எவ்வளவு? தூரம் சாலை அமைத்துள்ளது. என்ற கேள்விக்கு இன்று வரை அக்கட்சி பதில் அளிக்கவில்லை என்பதில் இருந்தே நாட்டின் பாதுகாப்பில் எவ்வளவு? மெத்தன போக்காக இருந்துள்ளார்கள் என்பதை அறிவார்ந்த தமிழர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது திண்ணம்.


Share it if you like it