வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது தேசத் துரோக வழக்கு- தமிழக அரசு!

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது தேசத் துரோக வழக்கு- தமிழக அரசு!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாநில அரசு தேசத் துரோக வழக்கு பதிவிட்டுள்ளது. கடந்த பிப்.22ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும் அரசுக்கு எதிராகவும், பேசியதாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it