விழுப்புரம் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி!

விழுப்புரம் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மற்றும் சேவா பாரதி தமிழ்நாடு, சமர்ப்பணம் சேவை மையம், ஆகிய அறக்கட்டளைகள் கூட்டாக இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர், ஏழைகள், மற்றும் சாலை ஒரமாக வாழும் மக்கள் மற்றும் குடிசைப்பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்கவும், அவர்களுக்கு தேவையான மாஸ்க், கிருமி நாசினி திரவம், மற்றும் அம்மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள், சூடான மற்றும் சுவையான உணவு பொட்டலங்களை வழங்க காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனையின் பெயரில் ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


Share it if you like it

One thought on “விழுப்புரம் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவி!

Comments are closed.