விவசாய போராட்டத்தை பயன்படுத்தி காஷ்மீரை தாரைவாக்க நினைக்கும் கட்சிகள்!

விவசாய போராட்டத்தை பயன்படுத்தி காஷ்மீரை தாரைவாக்க நினைக்கும் கட்சிகள்!

Share it if you like it

விவசாய சட்ட திட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெறும் இடைத்தரகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் நேற்று ஒரு இந்திய வரைபடத்தை வெளியிட்டனர்.

இதில் காஷ்மீர் பகுதியை துண்டித்து அந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இது தேச விரோத செயல்களாகும், எதோ காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை என்பதை போல் சித்தரிக்கும் இந்த செயலை இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே மிகப்பெரிய கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த இரு தேசவிரோத கட்சிகளை காஷ்மீர் மக்கள் வன்மையாக கண்டித்துள்ளார்.


Share it if you like it

One thought on “விவசாய போராட்டத்தை பயன்படுத்தி காஷ்மீரை தாரைவாக்க நினைக்கும் கட்சிகள்!

Comments are closed.