வீட்டுக்கு வந்த நாகராஜை பாசத்தோடு வழியனுப்பி வைத்த கோவை மம்மி சமத்தாக வெளியேறிய சம்பவம் ..!

வீட்டுக்கு வந்த நாகராஜை பாசத்தோடு வழியனுப்பி வைத்த கோவை மம்மி சமத்தாக வெளியேறிய சம்பவம் ..!

Share it if you like it

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை அன்போடு அழைத்து உபசரிப்பது தமிழரின்  பண்பாடு அதே போன்று வீட்டின் வாசல் வரை சென்று அவரை வழியனுப்பி வைப்போம் அதே போன்ற சம்பவம் ஒன்று கோவையில் நடந்து உள்ளது.

வந்த விருந்தாளி உறவினர் அல்ல ஒரு நாகப் பாம்பு அந்த வகையில் வீட்டுக்குள் புகுந்த நாகப் பாம்பை செல்லமாகவும், மரியாடையுடனும், தங்கம், சாமி, என்று போய் வாடா செல்லம் என்று கோவை பெண்மணி ஒருவர் வழியனுப்பி வைத்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


Share it if you like it