வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயுமா? தமிழக மக்கள் கேள்வி…!

வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயுமா? தமிழக மக்கள் கேள்வி…!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய. கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் உள்ள ஒரு சிலரை காவல்துறை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. திமுக, சுப.வீரபாண்டியன், உட்பட பலர் தங்களுக்கும் சுரேந்திரன் நடராஜனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று வழக்கம் போல கறுப்பர் கூட்டத்தையும் கை கழுவி அறிக்கை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று அரைநூற்றாண்டுக்கு மேலாக ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி வரும் திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, குளத்தூர் மணி, சுப.வீ, கரு.பழனியப்பன் போன்றவர்கள் மீது ஏன்? குண்டர் சட்டத்தில் கைது செய்யவில்லை என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it