வெயிலால் களைத்திருந்த காவல் துறையினருக்கு இளநீர் வழங்கிய ஆர்.எஸ்.எஸ் – மனம் நெகிழ்ந்து பாராட்டிய  காவல் துறை அதிகாரி !

வெயிலால் களைத்திருந்த காவல் துறையினருக்கு இளநீர் வழங்கிய ஆர்.எஸ்.எஸ் – மனம் நெகிழ்ந்து பாராட்டிய காவல் துறை அதிகாரி !

Share it if you like it

  • விழுப்புரம் நகரில் மதியம் வாட்டி வதைக்கும் வெயிலால் பணிநேரத்தில் களைத்திருந்த காவல் துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு களைப்பு நீங்க அனைவருக்கும் நேரடியாக சென்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இளநீரை ஆனந்தமாக வழங்கினார்கள். சுமார் 300 அரசு பணி காவலர்களுக்கு இளநீர் வழங்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த பெண் காவலர்கள் சிலர் அன்பினால் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி நன்றி கூறினர்.
  • ஆர்.எஸ்.எஸ் கொடுத்தால் நம்பிக்கையோடு எதை வேண்டுமானாலும் வாங்கலாம்’ என்று புன்னகையோடு சப் இன்ஸ்பெக்டர் கூறினார்.

blank

  • விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் ரவுண்டானா வரை எங்களுக்காக வந்தீர்களே, ஆர் எஸ் எஸ் -ன் சேவை மனது யாருக்கும் வராதுங்க என்று மனம் நெகிழ்ந்து இன்ஸ்பெக்டர் கூறினார்.
  • அனைவருக்கும் ஆனந்தமாக லாவகமாக இளநீரை வெட்டி கொடுத்தனர் அரசூர் ஷாகா(கிளை) ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.

Share it if you like it