ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த, ஆ.ராசா மற்றும் நெறியாளர் திட்டமிட்டு நடத்திய நாடகமா?

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த, ஆ.ராசா மற்றும் நெறியாளர் திட்டமிட்டு நடத்திய நாடகமா?

Share it if you like it

தமிழக மக்களிடையே மெல்ல மெல்ல ஹிந்து உணர்வு எழுச்சி அடைந்து வருவதை உணர்ந்த திமுக. அதனை மட்டம் தட்டும் விதமாக, நியூஸ் 7 தொலைக்காட்சியில் உண்மைக்கு புறம்பான செய்திகளை உளறி கொட்டிய ஆ.ராசாவின் கருத்துக்களை அப்படியே வெளியிட்டு தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நெறியாளர் என்கின்ற பொறுப்புணர்வை மறந்து. ஆ.ராசாவின் ஊதுகுழல் போல  விஜயன் கேள்விகள் அமைந்திருந்ததை உணர முடிவதாக பல்வேறு தரப்பு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நியூஸ் 7 தொலைக்காட்சி ஊடகமும், திமுகவின் ஆதரவு ஊடகமாக மாறி விட்டது என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த, ஆ.ராசா மற்றும் நெறியாளர் திட்டமிட்டு நடத்திய நாடகமா?

Comments are closed.