ஆகஸ்ட் 5 என் வாழ்வில் மாற்றத்தை, ஏற்படுத்திய தினம் காஷ்மீர் சிறுமி உருக்கம்…!

ஆகஸ்ட் 5 என் வாழ்வில் மாற்றத்தை, ஏற்படுத்திய தினம் காஷ்மீர் சிறுமி உருக்கம்…!

Share it if you like it

கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் தங்களின் அடிப்படை உரிமைகளை தற்பொழுது பெற ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு காஷ்மீர் சிறுமி ராதிகாவின் இச்சிறிய காணொளியே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it