ஹிந்துக்களின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதால் நான் பாக்கியம் பெற்றுள்ளேன் – கவர்னர் பன்வாரிலால் புரோகித் !

ஹிந்துக்களின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதால் நான் பாக்கியம் பெற்றுள்ளேன் – கவர்னர் பன்வாரிலால் புரோகித் !

Share it if you like it

நேற்று சென்னை மடிப்பாக்கம் அருகே சுந்தர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார். அதில் கோவில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்ற பின் நடத்தப்படுவது கும்பாபிஷேகம். இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் நான் பாக்கியம் பெற்றுள்ளேன். உலகம் ஒரு குடும்பம். அதில் பக்தி ஒரு சக்தி. இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். மேலும் அந்நிகழ்ச்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரரும் கலந்துகொண்டு உரையாற்றினார்.


Share it if you like it