ஹிந்துக்களை இழிவாக பேசினால் யார் என்ன செய்ய முடியும் என்கின்ற தைரியம் தான் திருமாவிற்கு- சரவணக்குமார் ஐ.ஆர்.எஸ் அதிகாரி காட்டம்..!

ஹிந்துக்களை இழிவாக பேசினால் யார் என்ன செய்ய முடியும் என்கின்ற தைரியம் தான் திருமாவிற்கு- சரவணக்குமார் ஐ.ஆர்.எஸ் அதிகாரி காட்டம்..!

Share it if you like it

தமிழக மக்களால் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் தேவர் ஐயாவின் நினைவிடத்திற்கு சென்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டதற்கு தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது என்பது நிதர்சனம்..

பாஜகவில் அண்மையில் இணைந்த திரு. ஐ.ஆர்.எஸ்..அதிகாரி சரவணக்குமார் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருந்ததை பிரபல பத்திரிக்கை வெளியிட்டுள்ளதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it