ஹிந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாக…! களத்தில் இறங்கிய திமுக வழக்கறிஞர் அணி….!

ஹிந்து விரோத சக்திகளுக்கு ஆதரவாக…! களத்தில் இறங்கிய திமுக வழக்கறிஞர் அணி….!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய கறுப்பர் கூட்டத்தின் சில நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. திமுக, சுப.வீரபாண்டியன், போன்றவர்கள் கறுப்பர் கூட்டத்திற்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மக்களிடம் கருத்து தெரிவித்தனர்.

செந்தில்வாசன் என்பவர் திமுகவின் தீவிர ஆதரவாளர் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அண்ணா காலத்தில் ஆரம்பித்து இன்றைய ஸ்டாலின்  வரை ஹிந்துக்களுக்கு எதிராகவே திமுக தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருவதை நன்கு உணர முடிவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது ஆகியுள்ள சுரேந்திரன், செந்தில்வாசன், போன்றவர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர திமுக தீவிரமாக முயற்சி செய்து வருவது அவர்களின் இரட்டை முகத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

blank


Share it if you like it