ஹிந்து விரோத பி.பி.சியின் அழைப்பை புறக்கணித்த பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி!

ஹிந்து விரோத பி.பி.சியின் அழைப்பை புறக்கணித்த பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி!

Share it if you like it

பி.பி.சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுமாறு பிரசர் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி “சஷி சேகர் வேம்பதி”க்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அவரோ உங்கள் ஊடகம் டெல்லி கலவரத்தின் போது ஹிந்து எதிர்ப்பு, இந்தியா எதிர்ப்பு, என்று தவறான செய்தியினை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறிர்கள். எனவே உங்கள் நிகழ்ச்சியில் என்னால் கலந்துக்கொள்ள முடியாது என்று பி.பி.சியின் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார்.

இந்திய மக்கள் அனைவரும் பி.பி.சி ஊடகம் மக்களிடம் தவறான செய்திகளை பரப்புவதாக கூறியிருந்தனர். இதற்கு “சஷி சேகர்” பதில் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it