ஹிந்து விரோத பேச்சாளர் சுரேந்திரன் பாண்டிச்சேரியில் சரண்…!

ஹிந்து விரோத பேச்சாளர் சுரேந்திரன் பாண்டிச்சேரியில் சரண்…!

Share it if you like it

திமுகவின் ஆதரவோடும், சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேற்பார்வையில் கறுப்பர் கூட்டம் ஹிந்து மத கடவுள் முருகன் மீது கீழ்த்தரமான விமர்சனத்தை முன்வைத்தது. உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் திமுகவின் கறுப்பர் கூட்டத்திற்கு தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பயந்து இன்று பாண்டிச்சேரி காவல்நிலையத்தில் சுரேந்திரன் சரண்டர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/itisatp/status/1283702912376422401


Share it if you like it