1, 2, என வரிசைப்படுத்தி தமிழக முதல்வரை குஷிப்படுத்திய – அமைச்சர்..! 

1, 2, என வரிசைப்படுத்தி தமிழக முதல்வரை குஷிப்படுத்திய – அமைச்சர்..! 

Share it if you like it

மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டிய சட்டசபை இன்று உதயநிதியின் ரசிகர் மன்றமாகவும் இரண்டாவது ’அறிவாலயமாக’ மாறி விட்டது என்று மக்களே தங்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில்,  பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் மக்கள் பிரச்சனை குறித்து பேசாமல் சட்டசபையில் அண்மையில் உதயநிதியை புகழ்ந்து பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் 1, 2, என வரிசை படுத்தி முன்னாள் எதிர்க்கட்சி தலைவரை குஷிப்படுத்தி சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டி பேசி இருப்பது மக்கள் மத்தியில் மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it