13.50 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்ந்துள்ளனர்!

13.50 கோடி இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்ந்துள்ளனர்!

Share it if you like it

மத்திய பிரதேசம் மாநிலத்தில் புதிதாகப் பணியமத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 2014 -ஆம் ஆண்டு சராசரி இந்தியரின் ஊதியம் ரூ.4 லட்சத்திலிருந்து 9 ஆண்டுகளில் ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். வரிப்பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது என மக்களளுக்கு ஏற்பட்ட நம்பிக்கையே வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Share it if you like it