ஆர்வமுடன் ரத்த தானம் செய்ய முன்வந்த 150 இளைஞர்கள்…!

ஆர்வமுடன் ரத்த தானம் செய்ய முன்வந்த 150 இளைஞர்கள்…!

Share it if you like it

விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் வீரபாண்டியில் ரத்ததான முகாம் நடந்தது. நேரு யுவகேந்திராவுடன் இணைந்து விவேகானந்தர் இளைஞர் சங்கம், ( தேசிய இளைஞர் தினம்) விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு.. புத்தூர் அக்ரஹாரம் வள்ளலார் திருமண மண்டபத்தில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it