வழக்கம் போல உளறிய தி.மு.க தலைவர்..!

வழக்கம் போல உளறிய தி.மு.க தலைவர்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நகைச்சுவை பேச்சுக்கு ஒரு அளவே இல்லாமல் .. இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது என்பது நிதர்சனம்… மொபைல் போனில் பேசும் நான் இந்த முறை ஏன்? Land line போனில் பேசுகிறேன்.. என்று ஸ்டாலின் கொடுத்த விளக்கத்திற்கு ஈ.வெ.ரா-விற்கு கொடுத்த விருதை போன்று உலகின் மிக உயரிய விருதை வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/bharatw62112231/status/1348489428633731074


Share it if you like it