60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அபகரிக்க சதி…! உறங்கும் இந்து அறநிலையத்துறை…!

60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அபகரிக்க சதி…! உறங்கும் இந்து அறநிலையத்துறை…!

Share it if you like it

திராவிட ஆட்சியில் ஹிந்து ஆலயங்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு என்பது தற்பொழுது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்பது மிகவும் கசப்பான உண்மை.  திருநெல்வேலியில் உள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவிலின் 120 ஏக்கர் நிலத்தை சில சமூக விரோத கும்பல்கள் அண்மையில் அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ஏக்கர் கோவில் நிலத்தை சில சமூக விரோத கும்பல்கள் அபகரிக்க முயல்வதாக பத்திரிக்கையில் செய்தி வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it