அதிரடி காட்டும் இந்திய ராணுவம்..! 88 தீவிரவாதிகள் அவுட்… அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

அதிரடி காட்டும் இந்திய ராணுவம்..! 88 தீவிரவாதிகள் அவுட்… அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

Share it if you like it

இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத சீனா, தனது அடிமை நாடான பாகிஸ்தான் மூலம் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்புவது. தீவிரவாதிகளை  ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுறுவ செய்வது. கொரோனா தொற்று நோயாளிகளை இந்தியாவிற்குள் அனுப்புவது என்று தொடர்ந்து வன்முறை போக்கையே இன்று வரை கடைபிடித்து வருகிறது.

பிரபல தீவிரவாதி தன்வீர் அஹமத் மாலிக் என்பவனை காஷ்மீர் ராணுவ வீரர்கள் உயிருடன் பிடித்த பொழுது!

இந்நிலையில் ஜம்மூ-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

இதுவரை 36 ஆபரேஷன்கள் நடத்தியுள்ளோம், 88 பயங்கரவாதிகளை கடந்த இருவாரங்களில் ஒழித்து கட்டியுள்ளோம். தற்பொழுதைய சூழ்நிலையில் தீவிரவாத குழுக்கள் தலைமையின்றி கடும் அச்சத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it