இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து இருப்பது குழந்தை விளையாட்டு அல்ல..! அமித்ஷா கடும் எச்சரிக்கை!

இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து இருப்பது குழந்தை விளையாட்டு அல்ல..! அமித்ஷா கடும் எச்சரிக்கை!

Share it if you like it

முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட சில தவறான நடவடிக்கைகளால் பாகிஸ்தானிடம் சில பகுதிகளை இந்தியா இழந்துவிட்டது. அதனை மீட்க காங்கிரஸ் அரசு துளியும் முயற்சி செய்யவில்லை என மக்களின் தொடர் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது.

மோடி பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதை இந்திய மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர்.

Image may contain: 3 people

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அண்மையில் ஒடிசா மாநிலம் கூட்டம் ஒன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார். இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது குழந்தை விளையாட்டு போன்றதல்ல என்று பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it