காவல் நிலையம் தொடர்பாக..! முந்தைய ஆளும் கட்சி…! தன்னிடம் பேரம் பேசியது..! பிரபல பாடகி பகீர் தகவல்…!

காவல் நிலையம் தொடர்பாக..! முந்தைய ஆளும் கட்சி…! தன்னிடம் பேரம் பேசியது..! பிரபல பாடகி பகீர் தகவல்…!

Share it if you like it

சாத்தான் குளம் விவகாரம் பற்றி ஆங்கிலத்தில் பேசி தனது டுவிட்டர் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டு இருந்தார்  பிரபல பின்னணி பாடகி சுசித்ரா. இதனை அடுத்து நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியது இந்த விவகாரம். இந்நிலையில்

தற்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சி தனது ஆட்சி காலத்தில் காவல் நிலையங்களில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பேசி வீடியோ வெளியிட தனக்கு 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும். அன்றிலிருந்து தனக்கு தூக்கமே வரவில்லை எனவும் சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “காவல் நிலையம் தொடர்பாக..! முந்தைய ஆளும் கட்சி…! தன்னிடம் பேரம் பேசியது..! பிரபல பாடகி பகீர் தகவல்…!

Comments are closed.