காற்றில் கலந்த நல்லிணக்க ஜோதி – ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள்

காற்றில் கலந்த நல்லிணக்க ஜோதி – ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள்

Share it if you like it

மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்த  மதிப்பிற்குரிய ஸ்ரீ விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள் மறைவையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாரத பிரதமர் மோடி சுவாமிஜியிடமிருந்து கற்றுக்கொள்ள பல வாய்ப்புகள் கிடைத்ததற்கு நான் பாக்கியவானாக கருதுகிறேன். அவர்  எப்பொழுதும் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்து மக்களின் இதயங்களிலும், மனதிலும் நிலைத்திருப்பார் கூறியுள்ளார். மேலும்  ஸ்வாமிஜி ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்து பல சமூக பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்நிலையில்  கர்நாடக அரசு அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


Share it if you like it