ராகுல் காந்தியை போல் மாறி வரும் காங்., செய்தி தொடர்பாளர்..!

ராகுல் காந்தியை போல் மாறி வரும் காங்., செய்தி தொடர்பாளர்..!

Share it if you like it

தமிழக மக்களை ஸ்டாலின் சிரிக்க வைப்பது ஒருபுறம் என்றால்.. ஒட்டு மொத்த மக்களையும் இந்திய மக்களையும் ராகுல் காந்தி சிரிக்க வைத்து வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது..

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அமெரிக்க நாராயணன் அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்…

வெங்காயம், தயிர், கல்லுப்பு, போன்றவற்றை பிரபலமாக்கிய சாமானியர்களின் தலைவன் ராகுல் காந்தி என்று கூறிய கருத்து தமிழக மக்களிடையே கடும் சிரப்பலைகளை ஏற்படுத்தி இருந்தது..

எந்தவிதமான அடிப்படை புரிதலும் இல்லாமல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நாராணயன்., கோமாளி ராகுல் காந்தியை போல மாறி வருவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்..

 

https://twitter.com/vanamadevi/status/1360150001049956353


Share it if you like it