தான் செய்த ஊழலை உளறி கொட்டிய தி.மு.க முன்னாள் அமைச்சர்..!

தான் செய்த ஊழலை உளறி கொட்டிய தி.மு.க முன்னாள் அமைச்சர்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா? அல்லது மிசா காலத்தில் கைது செய்யப்பட்டாரா? என்று பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியிடம்  நேர்காணல் நடத்திய பொழுது இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்..

அது பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என்று உளறி கொட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில்.. ரங்கராஜ் பாண்டேவிடம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது தாம் செய்த ஊழலை ஒப்புக்கொண்ட  சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it