இளைஞர்களுக்கு ABVP திடீர் அழைப்பு..!

இளைஞர்களுக்கு ABVP திடீர் அழைப்பு..!

Share it if you like it

உலகின் மிகப் பெரிய மாணவர் அமைப்பான (ஏபிவிபி) அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு. கொரோனா தொற்று இந்தியாவில், பரவிய நாளில் இருந்து. இன்று வரை தொற்று கிருமியை, தடுக்கும் பணியில். மிக தீவிரமாக ஏபிவிபி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

 


Share it if you like it