மத்திய அரசுடன் கரம் கோர்க்கும் அஜீத்!

மத்திய அரசுடன் கரம் கோர்க்கும் அஜீத்!

Share it if you like it

நடிகர் அஜித் அங்கம் வகிக்கும் ’தக்சா குழுவை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

வலிமையான தலைவர் பாரதப் பிரதமர் மோடியின் வழிக்காட்டுதல் படி, வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா தற்பொழுது மாறி வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான், சீனா, உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. அந்த வகையில், இரு நாடுகளையும் எல்லையில் இருந்து கண்காணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நட்பு நாடுகளிடம் இருந்து ஆளில்லா ட்ரோன்களை கொள்முதல் செய்து வருகிறது. இதுதவிர, உள்நாட்டிலேயே ட்ரோன் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், ஆளில்லா விமானம் தயாரிக்க நடிகர் அஜித் அங்கம் வகிக்கும் ’தக்சா’ குழுவை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “மத்திய அரசுடன் கரம் கோர்க்கும் அஜீத்!

Comments are closed.