நடிகர் சிவகுமார் ஜாதி வெறி பிடித்த மனிதர் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து ஜான் பாண்டியன் ஓபன் டாக்..!

நடிகர் சிவகுமார் ஜாதி வெறி பிடித்த மனிதர் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து ஜான் பாண்டியன் ஓபன் டாக்..!

Share it if you like it

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் நடிகர் சிவகுமார் குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திற்கு அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி குடும்பமாக நடிகர் சிவகுமார் குடும்பம் இன்று வரை இருந்து வரும் நிலையில். நடிகர் சிவகுமார் திருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியது. ஹிந்து மக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், வெறுப்பையும், உருவாக்கி இருந்தது.

அதனை தொடர்ந்து நடிகை ஜோதிகா அவர்கள் இன்று வரை தமிழின் பெருமையை பறைச்சாற்றி வரும் தஞ்சை பெரிய கோவில் பற்றி தெரிவித்த கருத்து தமிழர்களின் மத்தியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது., என தொடர்ந்து ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிவகுமார் குடும்பம் சிக்கி தங்களின் நற்பெயரை கெடுத்து வரும் நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் நடிகர் சிவகுமாரால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து பேசியது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it