பாரதப் பிரதமராக மோடியே மீண்டும் வர வேண்டும் என கே.பி. முனுசாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்தவர் கே.பி. முனுசாமி. இவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; இந்திய நாட்டின் தேசிய நலன் கருதி மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது என கூறியிருக்கிறார்.