ஹிந்து பெண்களை குறிவைத்து கொலை செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அராஜகம் !

ஹிந்து பெண்களை குறிவைத்து கொலை செய்யும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அராஜகம் !

Share it if you like it

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஹிந்து பெண் ஒருவரை இஸ்லாமிய அடிப்படைவாதியான முகமது சுனைத் கான் என்பவன் லவ் ஜிகாத் மூலம் ஏமாற்றியுள்ளான். அந்த பெண்ணை ஹோட்டலுக்குச் அழைத்து சென்றுள்ளான். சிறிது நேரம் கழித்து அவன் மட்டும் ஹோட்டலை விட்டு வெளியேறி உள்ளான். சந்தேகப்பட்டு ஹோட்டல் ஊழியர்கள் அவர்கள் தங்கியிந்த அறையை திறந்து பார்த்தபோது அந்த பெண் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர் .

இதனை அடுத்து இஸ்லாமிய அடிப்படைவாதியான முகமது சுனைத் கானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அந்த பெண் மகுகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

போலீசார் இறந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு வந்து சுனைத் கான் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல் நிலையப் ஆய்வாளர் சந்தோஷ் துதி செய்தியாளர்களிடம் பேசுகையில், முகமது சுனைத் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்தவுடன் நிலைமை தெளிவாகத் தெரியும் என்றும் கூறினார்.
இது முதல் வழக்கு அல்ல. சமீப காலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் லவ் ஜிகாத் வழக்குகள் அதிகரித்து வருவதாக கூறினார்.

மேலும் சமீபத்தில், கர்நாடகாவில், காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் நேஹா ஹிரேமத், பட்டப்பகலில் இஸ்லாமிய அடிப்படைவாதியான ஃபயாஸால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொடூரமாக கத்தியை பயன்படுத்தி கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார். இந்து பெண்களை குறிவைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒரு பெரிய திட்டம் செயல்படுத்தப்படுவதால், அனைத்து இந்து பெற்றோர்களும் தங்கள் பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *