விவசாய போராளிகள் சைலன்ட் – வரலாற்று சம்பவம் செய்த அமைச்சர் – ஏயா கத்துற.!

விவசாய போராளிகள் சைலன்ட் – வரலாற்று சம்பவம் செய்த அமைச்சர் – ஏயா கத்துற.!

Share it if you like it

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் சாதாரண உறுப்பினர்கள் கூட சமூகத்தில் இருப்பவர்களை அடாவடித்தனமாக நடத்துவதும், மிரட்டுவது வாடிக்கையாகி வருகிறது.

குறிப்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரியை செருப்பு பிஞ்சிடும் என பேசியது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்தது.
நிதியமைச்சர் பி.டி.ஆர் பத்திரிக்கையாளரை கோவமாக திட்டியது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் எச்சில் துப்பிய சம்பவம்.
தி.மு.க MP தயாநிதி மாறன் பத்திரிக்கையாளரை ஒருமையில் விமர்சனம் செய்தது.

மேற்க்குறிப்பிட்ட வரலாற்று சம்பவங்களில் மேலும் ஒன்றாக வெள்ள சேதங்களை பார்வையிட சென்ற அமைச்சர் அன்பில் மகேஷிடம் விவசாயி ஒருவர் தனது குறைகளை கூற முயலும்போது அவரை ஏன்யா கத்துற என ஒருமையில் பேசி ஓரம் கட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it