இந்து சமய அறநிலையத்துறையின் அராஜகம்..! ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத வரை ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது..!

இந்து சமய அறநிலையத்துறையின் அராஜகம்..! ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத வரை ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்காது..!

Share it if you like it

இரு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழக ஆலயங்கள்.. தங்களின் புனித தன்மையை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்பது அனைத்து தரப்பு ஹிந்துக்களின் குரலாக இன்று வரை ஒலித்து வருகிறது…

ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் ஸ்ரீபெரும்பூதூர் திருக்கோயிலில் மதசார்பற்ற தர்ம கர்த்தா என்று வெளியிட்டு இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

கிறிஸ்தவ மிஷநரியோ, இஸ்லாமிய அடிப்படைவாதியோ, நாத்திக எண்ணம் கொண்ட நபரோ, மத மாற்றும் சக்திகளோ, மதசார்பற்ற தர்ம கர்த்தா என்னும் போர்வையில் நாளை ஆலயத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தவும், கோவிலின் புனித தன்மையை கெடுக்கவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. ஹிந்து ஓட்டு வங்கி உருவாகத  வரை இந்த நிலை தொடரும் என்பது கசப்பான உண்மை..

 

https://twitter.com/itisatp/status/1343606788134846465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1343606788134846465%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2Fwp-admin%2Fpost-new.php

 

https://twitter.com/itisatp/status/1343606788134846465


Share it if you like it