பிரதமர் மோடியிடம் கேளுங்கள் தி.மு.க-விற்காக களத்தில் இறங்கிய அருணன்.!

பிரதமர் மோடியிடம் கேளுங்கள் தி.மு.க-விற்காக களத்தில் இறங்கிய அருணன்.!

Share it if you like it

தி.மு.க அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பூர்த்தி செய்யாததை  கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் நேற்றைய தினம் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அருணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார்.

“நீட் ரத்து ஆகுமாஆகாதா என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்”: எடப்பாடி. மாேடியை சந்திச்சீங்களே, அவரிடம் கேட்டிருக்க வேண்டும். நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் அவரிடம் இருப்பது மறந்து பாேனதா?

திமுக தேர்தல் அறிக்கை - சொல்லப்பட்டது என்ன ? | DMK ELECTION MANIFESTO 2021 - YouTube

 


Share it if you like it