கொரோனாவை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்திய யோகியை எங்களுக்கு கடனாக கொடுங்கள் ஆஸ்திரேலிய MP திடீர் கோரிக்கை..!

கொரோனாவை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்திய யோகியை எங்களுக்கு கடனாக கொடுங்கள் ஆஸ்திரேலிய MP திடீர் கோரிக்கை..!

Share it if you like it

பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, கொரோனா தொற்று நோய் தடுப்பில் திறம்பட செயல்பட்ட காரணத்தினால்,  உலகளவில் அம்மாநில அரசிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, நாட்டின் மிக பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகிறது.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்திய யோகி அரசின் திறமையான தலைமையை கவனித்த, ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக் கெல்லி, 2 அலையை கட்டுப்படுத்திய முதல்வருக்கு தனது பாராட்டினை தெரிவித்தது மட்டுமில்லாமல், யோகி ஆதித்யநாத்தை தங்கள் நாட்டிற்கு கடன் கொடுக்குமாறு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it