படிப்பை சொன்னால் தான் ஆவின் பாலா? அதிகாரிகள் கறாரால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி..!

படிப்பை சொன்னால் தான் ஆவின் பாலா? அதிகாரிகள் கறாரால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி..!

Share it if you like it

நகை கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்று ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது விடியல் அரசு. நேற்றைய தினம் சுண்ணாம்பு அடித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு ஒட்டு மொத்த தமிழக மக்களின் கனவுகளிலும் ஒரு லோடு ஈ.வெ.ரா மண்ணை போட்டு விட்டது இந்த அரசு என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் கல்வி தகுதியை சொன்னால் தான் ஆவின் பால் தரப்படும் என்று மாத அட்டைதாரர்களிடம் அதிகாரிள் கறார் காட்டுவதாக செய்தி வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image


Share it if you like it