பரவிய வதந்தி: கால்வாயை தூர்வாரிய அப்பாவி பொதுமக்கள்!

பரவிய வதந்தி: கால்வாயை தூர்வாரிய அப்பாவி பொதுமக்கள்!

Share it if you like it

கழிவு நீர் கால்வாயில் பணம் இருப்பதாக பீகாரில் வதந்தி பரவி இருக்கிறது. இதனை, உண்மையென நம்பி அப்பாவி பொதுமக்கள் கால்வாயை தூர்வாரிய சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்தான செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it