பிரியாணி சாப்பிட்டால் ஆண்மை பாதிக்குமா? ஒரு ஷாக் ரிப்போர்ட்!

பிரியாணி சாப்பிட்டால் ஆண்மை பாதிக்குமா? ஒரு ஷாக் ரிப்போர்ட்!

Share it if you like it

பிரியாணி சாப்பிட்டால் ஆண்மை பாதிக்கும் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. உண்மையிலேயே பிரியாணி சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா என்பது பற்றி இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் தமிழக மக்களின் பிரதான உணவாகி விட்டது பிரியாணி. இதிலும், பாய் வீட்டு பிரியாணி என்றால் கேட்கவே வேண்டாம். தவிர, பிரியாணி என்றாலே நம்மாளுக நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு திரிவதை பல்வேறு இடங்களிலும், பல்வேறு சமயங்களிலும் நாம் கண்கூடாகக் காணலாம். ஆனால், பிரியாணி நமது தமிழர் உணவா என்றால் இல்லவே இல்லை. முகலாய படையெடுப்புக்குப் பின், இந்தியாவுக்குள் புகுந்த உணவுதான் இந்த பிரியாணி. அதுவும் ரம்ஜான், பக்ரீக் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் இஸ்லாமியர்கள் இல்லங்களில் மட்டுமே பிரியாணி உணவு பரிமாறப்பட்டது.

ஆனால், இன்றையதினம் எங்கு பார்த்தாலும் பிரியாணிதான், எதற்கெடுத்தாலும் பிரியாணிதான். அவ்வளவு ஏன், சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் என சைவ உணவு பரிமாறப்பட்டு வந்த ஹிந்துக்களின் கல்யாணம், காதுகுத்து, சடங்கு மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும்கூட பிரியாணி பரிமாறுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, நாகரீகம் என்கிற பெயரில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தான் இந்த பிரியாணிக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பகல் நேர பிரியாணி உணவுக் கலாசாரம் மாறி தற்போது மிட்நைட் பிரியாணி ரேஞ்சுக்கு டெவலப் ஆகியிருக்கிறார்கள். இதனால்தான், ஆண்களும், பெண்களும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு, குழந்தைப் பேறுக்காக ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக அழைந்து வருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். அதேசமயம், கோயில் திருவிழாக்களில் மணக்க மணக்க கறிக்குழம்பு வைத்து சாப்பிடும் கிராமத்து மக்கள் இன்னமும் குழந்தை குட்டிகளுடன் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

அப்படியானால், உண்மையிலேயே பிரியாணி மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா? என்கிற கேள்வி எழலாம், எழ வேண்டும். இதற்கு பதில் ஆம் என்கிறார் விஷயம் தெரிந்த மருத்துவர் ஒருவர். இதுகுறித்து பெயர் வேண்டாம் என்கிற வேண்டுகோளோடு பேசிய அந்த மருத்துவர், “பிரியாணியில் கலக்கப்படும் மசாலா பொருட்களை பொறுத்தவரை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், பிரியாணியில் கலக்கப்படும் கறி, தக்காளி, காய்கறிகள் மக்களின் மலட்டுத்தன்மைக்கு காரணம் என்றொரு அதிர்ச்சித் தகவலை கூறினார். அதாவது, தற்போது மக்களால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படும் பிராய்லர் கோழிகள் மிகவும் ஆபத்தானவை. இவைகளால் கருத்தரிக்க முடியாது. அப்படி இருக்க, இதை சாப்பிடும் மக்களால் மட்டும் எப்படி கருத்தரிக்க முடியும் என்று நம்மிடமே பதில் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர், கோழிக்கறியின் நிலை இப்படி என்றால், தக்காளி மற்றும் காய்கறிகளின் நிலை இதைவிட மோசமாக இருக்கிறது. தற்போதைய நவநாகரீக உலகில் எல்லாம் செயற்கை மயமாகி விட்டது. விதை இல்லா பழம், விதை இல்லா காய்கறிகள் என எல்லாமே விதையற்றதாகி விட்டன. இப்படி விதை இல்லாத தக்காளி, காய்கறிகள்தான் பிரியாணி செய்ய பயன்படுத்துகிறார்கள். இதை சாப்பிட்டால் மலட்டுத்தன்மை வரத்தான் செய்யும். மேலும், பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளை பொறுத்தவரை யாரும் தரமானவற்றை பயன்படுத்துவதில்லை. பெரிய பெரிய கடைகளில் 2 மற்றும் 3 முறை பயன்படுத்தி விட்டு, வெளியே மார்க்கெட்டுக்கு வரும் எண்ணெயைத்தான் பிரியாணி செய்பவர்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இப்படி தரமற்ற எண்ணெயில் செய்யப்படும் பிரியாணியை சாப்பிட்டால், மனிதனின் குடல், லிவர், கிட்னி உட்பட அனைத்து உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குறிப்பாக, பிரியாணியை பகலில் சாப்பிட்டாலே செரிமானம் ஆவதற்கு மிக நீண்ட நேரம் ஆகும். ஆகவேதான், பிரியாணி சாப்பிட்டவுடன் செரிமானத்துக்காக சிலர் சோடா, கோக் ஆகியவற்றை குடிப்பார்கள். இன்னும் சிலரோ டீ குடிப்பார்கள். அப்படி இருக்க, மிட் நைட் நேரத்தில் செய்யப்படும் பிரியாணியை சாப்பிடுவதால் அவை செரிமானம் ஆகாது. இதனால், அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். ஆகவே, பிரியாணி மட்டுமல்ல, சைனிஸ் உணவுகளான ஃபாஸ்ட் புட்களையும் தவிர்க்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழர்களின் பாரம்பரிய சைவ உணவும், கிராமத்து அசைவ உணவு வகைகளும்தான் சிறந்தவை” என்றார்.

இது ஒருபுறம் இருக்க, பிரியாணியில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரிகளை கலப்படம் செய்வதாக மற்றொரு அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர். இதுகுறித்து அவர் கூறுகையில், “சில அடிப்படைவாதிகள் நடத்தும் பிரியாணிக் கடைகளில் இரண்டு பிரியாணி தேக்சாக்கள் இருக்கும். ஒரு தேக்சாவில் இருக்கும் பிரியாணியில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலப்படம் செய்வதாகக் கூறப்படுகிறது. இன்னொரு தேக்சாவில் மாத்திரை கலக்காத பிரியாணி இருக்குமாம். இந்த மாத்திரை கலப்படம் செய்யப்பட்ட பிரியாணியை ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு மட்டும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், மாத்திரை கலக்காத பிரியாணி தங்களது சமுதாயத்தினருக்கு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பிரியாணியில் ஆட்டுக்கறிக்கு பதிலாக நாய், பூனை, கழுதை போன்ற விலங்குகளின் கறியை பயன்படுத்துவதாகவும் தகவல். இதை காமெடி நடிகர் விவேக்கும் ஒரு படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பார்” என்றார்.

ஆகவே, மக்களே உஷார்! பிரியாணிக்கு ஆ்சைப்பட்டு ஆண்மையை இழந்து விடாதீர்கள்…


Share it if you like it