பத்திரிக்கையாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர்!

பத்திரிக்கையாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர்!

Share it if you like it

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியதை தொடர்ந்து. பத்திரிக்கையாளர்களை சந்தித்து உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இக்காணொளியை பிரபல இணையதள ஊடகமான ஆதன் வெளியிட்டுள்ளது.

பஞ்சாப், உ.பி, மணிப்பூர், கோவா, உத்ரகாண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில். 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க.வின் வெற்றி குறித்தும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைராக துவங்கியுள்ளது.


Share it if you like it