அரசியல் கொலைகள், பழி வாங்கும் நடவடிக்கைகள், என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதை தமிழக மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். சைக்கிள் ஓட்டி பொழுது போக்காமல் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த விடியல் அரசு முன்வர வேண்டும் என்று நெட்டிசன்கள் உட்பட பொது மக்கள் வரை பலர் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி கொண்டே செல்வதாக இக்காணொயில் மிக தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்