தமிழகத்தில் தீவிர களப்பணி ஆற்றிட பாஜக உத்தரவு!

தமிழகத்தில் தீவிர களப்பணி ஆற்றிட பாஜக உத்தரவு!

Share it if you like it

தமிழகத்தின் பாஜகவினர் அதிமுக துணையின்றி நேரடியாக களப்பணி ஆற்றிட வேண்டும் என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே. பி நட்டா உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியில் உள்ள 28 அமைப்புகளில் மாதம் தோறும் 1000 உறுப்பினர்களை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜக மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி உள்ளது.


Share it if you like it