ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சு, நையப்புடைத்த காவல்துறை !

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சு, நையப்புடைத்த காவல்துறை !

Share it if you like it

சற்றுமுன் கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத். ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற ரவுடி கருக்கா வினோத் என்பவனை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவனிடமிருந்து மேலும் மூன்று குண்டுகளை பறிமுதல் செய்தது காவல்துறை.

கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் மீது ஏற்கனவே 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கருக்கா வினோத் கடந்த ஆண்டு பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி கைதானது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it