வரலாற்றுச் சாதனையை முறியடித்து புதிய சாதனை – விவசாயிகளை வாழவைத்த மத்திய அரசு

வரலாற்றுச் சாதனையை முறியடித்து புதிய சாதனை – விவசாயிகளை வாழவைத்த மத்திய அரசு

Share it if you like it

கொரோனா காலகட்டத்திலும் விவசாயிகள் வாடாத அளவுக்கு அவர்களை எப்படி அரவணைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மத்திய அரசு அரவணைத்து உள்ளது. அதற்கு ஆதாரமாக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை நெல் மற்றும் கோதுமை கொள்முதலை நமது விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு செய்துள்ளது.

இதுவரை சுமார் 432.5 லட்சம் டன் கோதுமை மற்றும் 800 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது அதற்காக விவசாயிகளுக்கு 2,57,000 கோடி வரை விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வாங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.


Share it if you like it