8ல் ஒரு தமிழருக்கு தடுப்பூசி கொடுத்தாச்சு – திடல் ஊடகங்கள் மறைத்த உண்மை

8ல் ஒரு தமிழருக்கு தடுப்பூசி கொடுத்தாச்சு – திடல் ஊடகங்கள் மறைத்த உண்மை

Share it if you like it

மத்திய அரசு தடுப்பூசி கொடுக்காமல் தமிழர்களை வஞ்சித்து வருவதாக திமுக மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் பொய் செய்தி மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரதமருக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்த முயன்றாலும், மத்திய அரசு தமிழக மக்களை தாயன்போடு தான் நடத்துகிறது என்பதற்கு அவர்களின் செயல்பாடுகளே சாட்சி அதற்கு மேலும் ஒரு உதாரணமாக ஒரு விவகாரம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவரை தமிழகத்தில் 93.75 லட்சம் தமிழக மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தொகையை 8 கோடி என வைத்துக்கொண்டால் 8ல் ஒரு தமிழருக்கு மத்திய அரசு தடுப்பூசி வழங்கி உள்ளது என்ற உண்மை தற்பொழுது வெளிப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை எந்த ஊடகமும் இதுகுறித்து பெரிய அளவில் செய்திகளை வெளியிடாதது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it