CAA இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நிரூபித்தால் 1 கோடி – இதுவரை யாரும் பெறவில்லை !

CAA இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நிரூபித்தால் 1 கோடி – இதுவரை யாரும் பெறவில்லை !

Share it if you like it

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய குடிமக்கள் யாரேனும் ஒருவர் பாதிப்படைந்ததாக ஆதாரபூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று சில பாஜக பிரமுகர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் அந்த சுவரொட்டி புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வந்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு நபரும் தாமாக முன்வந்து  ஆதாரபூர்வமாக நிரூபித்து 1 கோடி ரூபாய் பரிசை வெல்லவில்லை. இந்நிலையில் CAA சட்டமானது யாருக்கும் பாதிப்பில்லை என்கிற உண்மையானது தெள்ள தெளிவாக தெரிகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share it if you like it