CAA போராட்டம் சமூக நீதிக்காகவா இல்லை தேர்தலுக்காகவா ?

CAA போராட்டம் சமூக நீதிக்காகவா இல்லை தேர்தலுக்காகவா ?

Share it if you like it

டெல்லியில் உள்ள ஷாகின் பாக் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளோடு கடந்த இரு மாதங்களாக CAA வை எதிர்த்து போராடி வந்தனர். இந்நிலையில் டெல்லியின் சட்டசபை தேர்தல் முடிவடைந்த ஓரிரு நாட்களிலேயே போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டம் நடத்தி வந்த கூடாரங்களையெல்லாம் காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் இரண்டு மாதமாக போராடி வந்தவர்கள் தேர்தலுக்கு பின் போராட்டத்தை கைவிட காரணம் என்ன என்கிற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது. ஆகையால் இவர்களுடைய போராட்டம் சமூக நீதிக்காகவா இல்லை தேர்தலுக்காகவா ?


Share it if you like it