அல்லா இல்லை என்பவர்களை அழிக்க வேண்டும்: குழந்தைகளுக்கு இமாம் அறிவுரை!

அல்லா இல்லை என்பவர்களை அழிக்க வேண்டும்: குழந்தைகளுக்கு இமாம் அறிவுரை!

Share it if you like it

அல்லாவை விமர்சனம் செய்பவர்களை அழித்து விட வேண்டும் என கனடா நாட்டை சேர்ந்த இமாம் யூனுஸ் கத்ரடா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெம்ரி ரிப்போர்ட்ஸ் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இமாம் யூனுஸ் கத்ரடா இவ்வாறு கூறியுள்ளார் ;

அல்லாவுக்கு குழந்தைகள் இருப்பதாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் சொல்கிறார்கள். அல்லா குரானில் என்ன? சொல்கிறார். தான் யாருக்கும் பிறக்கவில்லை. எனக்கு யாரும் பிறக்கவில்லை என்று கூறுகிறார். அல்லாவை பற்றி தவறான கருத்துக்களை கூறுபவர்களின் ( இரும்பு சங்கலி) கைகளை கட்டிப்போட வேண்டும். அல்லா இல்லை என்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும் அழித்து ஒழித்து விட வேண்டும்.

அல்லாவை குறை கூறுபவர்கள் நமக்கு எதிரிகள். அல்லாவுக்கு எதிரியாக இருப்பவர்கள் நமக்கு எப்படி? நண்பர்களாக இருக்க முடியும். இதனை நம் தலைமுறை குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும் என கனடா நாட்டின் இமாம் காண்டாக பேசியுள்ளளார்.

இதனிடையே, கிறிஸ்தவ ஊடகமான ஏஞ்சல் டிவி கடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றினை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாது சுந்தர் செல்வராஜ், தேவன் நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் அது அம்மா, அப்பா, தம்பி, தங்கை என யாராக இருந்தாலும் அவர்களை குத்தி கொலை செய்து விட வேண்டும் என குழந்தைகள் மனதில் வன்மத்தை திணித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it