உங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி செய்வதை ஏற்க முடியாது – மேற்குவங்க முதல்வருக்கு உயர் நீதிமன்றம் குட்டு..!

உங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி செய்வதை ஏற்க முடியாது – மேற்குவங்க முதல்வருக்கு உயர் நீதிமன்றம் குட்டு..!

Share it if you like it

பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள், மற்றும் பா.ஜ.க.,விற்கு ஓட்டு போட்ட மக்கள் மீது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் நிகழ்த்திய கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் உட்பட பலரின் சொத்துக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

துளியும் மனித தன்மையற்ற முறையில் நடந்து கொண்ட, மம்தா பேனர்ஜியின் கட்சியை சேர்ந்த குண்டர்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது.

இதனை தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி செய்வதை ஏற்க முடியாது என்று மிக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ImageImage


Share it if you like it