முன்கள பணியாளர்களின் சுயரூபத்தை சுட்டி காட்டும் கார்ட்டூன்..!

முன்கள பணியாளர்களின் சுயரூபத்தை சுட்டி காட்டும் கார்ட்டூன்..!

Share it if you like it

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஆனால் இது குறித்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டிய சன் ஊடகம். மத்திய அரசு, யோகி அரசு, பா.ஜ.க, குறித்த செய்திகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை சன் ஊடகம் முதற்கொண்டு பல முன்கள பணியாளர்கள் இன்று வரை செய்தி வெளியிட்டு வருகின்றனர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் போலி ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக இக்கார்ட்டூன் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it